காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் ஒருவரும் மரணமடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலையும், தவறாக கார்களை ஓட்டியதுமே காரணம் என்று கூறப்படுகிறது.
ஜேர்மனியில் நேற்று வெள்ளி கிழமை வரலாறு காணாத பெரிய விபத்து இடம் பெற்றது. இந்த அனர்த்தத்தில் சுமார் 231 வாகனங்கள் ஒரேயடியாக சிக்குண்டுபோயின.
ஜேர்மனிய ஊடகங்கள் இதை இராட்சத விபத்து என்று வர்ணித்துள்ளன.
171 கார்களும் 35 பாரவண்டிகளும் இதில் சிக்குண்டன.
ஏ8 பிரதான வீதியில் அவுஸ்பேக் – பிறிட்பேர்க் நகரங்களுக்கு இடையில் இந்த விபத்து இடம் பெற்றது.
இதனால் போக்குவரத்தில் பாரிய நெரிசலும் தடைகளும் ஏற்பட்டுள்ளன. இதுவரை வீதி சீராக்கப்படவில்லை, இப்பகுதி முழுவதும் புயலடித்த தேசம்போல காட்சியளிக்கிறது.
17 முதல் 25 பேர்வரை படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் ஒருவரும் மரணமடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலநிலையும், தவறாக கார்களை ஓட்டியதுமே காரணம் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment